Wednesday, January 8, 2014

இரட்டை வேடம் போடாத உன்னதமான தலைவர்

கார்கிலில் போர் விமானங்கள் தலைக்கு மேல் பறக்கும்
போது ராணுவ வீரர்களின் மத்தியில்
வீரஉரை நிகழ்த்தி ஊக்கம் கொடுத்த வீரர்.
பலம் பொருந்திய உலகநாடுகள் பலவும் போரை நிறுத்த
சொல்லிய போதும் பாக்கிஸ்தானின் இருதிவீரன்
மண்டியிடும் வரை போர் நிற்காது என்று உலக
நாடுகளையே எதிர்க்க துணிந்தவர்.

இவர் காலத்தில் தமிழக மீனவர் மீது கைவைக்கு எந்த
இலங்கை கடற்படை நாய்களுக்கும் தைரியம் கிடையாது.
இலங்கை தமிழர் பிரச்சனையில் இரட்டை வேடம் போடாத
உன்னதமான தலைவர்.. வாஜ்பாய்

No comments:

Post a Comment

Popular Posts