Saturday, November 23, 2013

Karikalan கரிகாலன்தான் உண்மையான மக்கள் தலைவன்


ராஜராஜசோழன் போல் ஒரு பெரிய கோயிலை மட்டும் கட்டி வைக்காமல் மக்களுக்காக கல்லணையை கட்டிய கரிகாலன்தான் உண்மையான மக்கள் தலைவன்! அதுவும் மலைகளே இல்லாத சமதரையில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அணை கட்டியது பிரமிக்க வைக்கிறது. இது தான் தமிழன் சாதனைகளில் முதலில் குறிக்கவேண்டும்!

@ரா நெடுமாறன்

"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயர கோல் உயரும்" என்பதை சரியாக புரிந்துகொண்ட மக்களுக்கான மன்னன் கரிகாலன்.

No comments:

Post a Comment

Popular Posts